தருமபுரி செட்டிக்கரை வாக்கு எண்ணிக்கை மைய நுழைவு வாயில் முன் தகராறில் ஈடுபட்ட பாமகவினர் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் தருமபுரியை அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வியாழனன்று எண்ணப்பட்டன.